ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் மாவோயிஸ்ட் தம்பதிகளான ஜக்கு குர்சம் என்கிற ரவி என்கிற ரமேஷ் (28), கமலா குர்சம் (27) ஆகியோரை பாதுகாப்புப் படையினர்…
Browsing: தேசியம்
அமராவதி: ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவித்துள்ளார். ஆந்திர மாநில மழைக்கால…
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகேயுள்ள ராமதீர்த்த மலை குகையில் ரஷ்யாவை சேர்ந்த நினா குடினா (40) தனது 2 மகள்களுடன் வசித்து…
லே: லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரம் போராட்டம் வன்முறையாக மாறியது. இது குறித்து லடாக்…
சூரத்: குஜராத் மாநிலம் அகமதாபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையே புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று சூரத் பகுதியில் கட்டப்படும்…
ஜார்சுகுடா: ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய…
புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் 27 இந்திய வீரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா,…
புதுடெல்லி: நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும்போது, “ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்…
புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த அவதார்-செராமவுண்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின்…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் உள்…
