திருமலை: திருமலையில் உள்ள மாட வீதிகளில் நேற்று பிற்பகல் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பக்தர்களிடம், அன்னபிரசாதம், குடிநீர்…
Browsing: தேசியம்
இம்பால்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் கும்பி பஜாரில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தைச் (பிஎல்ஏ) சேர்ந்த ஞானேஷ்வர் சிங் (49) கடந்த வெள்ளிக்கிழமை கைது…
கொல்கத்தா: நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பிரம்மாண்டமான வகையில் துர்கா பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பஹராம்பூர் பகுதியில்…
புதுடெல்லி: டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான திட்டத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி நிறுவனமொன்றுக்கு…
ராமநாதபுரம்: கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யும், அவரது கட்சியினரும் தான் பொறுப்பேற்க வேண்டும், என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய தாரிக் அகமது மீர் என்பவரின் அசையா சொத்துகளை என்ஐஏ நேற்று…
புதுடெல்லி: கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு…
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, இம்மாத தொடக்கத்தில் ‘ஐ லவ் முஹமது’ என்ற பெயரில் பதாகை வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.…
ஜார்சுகுடா: பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தின் (பிஎஸ்என்எல்) சுதேசி 4ஜி சேவையை ஒடிசாவின் ஜார்சுகடா நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். இத்துடன் 97,500 செல்போன்…
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் மாவோயிஸ்ட் தம்பதிகளான ஜக்கு குர்சம் என்கிற ரவி என்கிற ரமேஷ் (28), கமலா குர்சம் (27) ஆகியோரை பாதுகாப்புப் படையினர்…
