புதுடெல்லி: விவசாயிகளையும் சிறு உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதே இந்தியாவின் முன்னுரிமை என்றும் அதில் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி…
Browsing: தேசியம்
புவனேஸ்வர்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்கை, முதல்வர் மோகன் சரண் மாஜி சந்தித்து நலம் விசாரித்தார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக நவீன்…
புது டெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின்…
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார், மேலும் ஒருவர் காணாமல் போனதாக…
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி குறித்த எனது பதிவுக்காக மகாராஷ்டிர போலீஸார் என் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது பற்றி பயப்படவில்லை என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.…
புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள்…
ஸ்ரீநகர்: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள 2 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவிட்டுள்ளார்.…
ஹைதராபாத்: மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான சுரவரம் சுதாகர் ரெட்டி, நேற்று (ஆகஸ்ட் 22) இரவு காலமானார். அவருக்கு வயது…
ஹைதராபாத்: ஹைதராபாத் கூகட்பல்லி சங்கீத்நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா – ரேணுகா தம்பதிக்கு 6-ம் வகுப்பு படிக்கும் சகஸ்ரா (11) என்கிற மகளும், 2-ம் வகுப்பு படிக்கும்…
புதுடெல்லி: தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க கூடாது. அவற்றுக்கு கருத்தடை, தடுப்பூசி போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்…