புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக உறுதியாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள அமித் ஷா, ஊடுருவியவர்களை பாதுகாக்கவே ராகுல் காந்தி பிஹாரில் யாத்திரை மேற்கொண்டதாகக் குற்றம்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: பிஎம்டபுள்யூ கார் விபத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ககன்ப்ரீத் கவுரை செப்டம்பர் 27 வரை நீதிமன்றக்…
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரின் ஏஐ வீடியோ தொடர்பான சர்ச்சையில், சம்பந்தப்பட்ட அந்த வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் நீக்குமாறு பாட்னா உயர்…
புதுடெல்லி: “சுற்றுச்சூழலை பாதிக்கும்படி வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.…
புதுடெல்லி: தமிழ் உட்பட 21 மொழிகளில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் வீடியோவை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வெளியிட்டார். பிரதமர் நரேந்திர…
புதுடெல்லி: ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் துறை ஆயுள் மற்றும்…
தார்: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் ஜெய்ஷ் இ முகம்மது…
ஹைதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஹைதராபாத்தில் உள்ள…
புதுடெல்லி: இருபது ஆண்டுக்கு மேல் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பயன் பெற உரிமை உள்ளது. மத்திய பணியாளர் ஓய்வூதியம்…
பீட்: மகாராஷ்டிராவின் பீட், அகில்யா நகர், நந்தட், ஜல்னா, சத்திரபதி சம்பாஜி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. மராத்வாடா பகுதியில் உள்ள 11…