Browsing: தேசியம்

புதுடெல்லி: நாட்டின் மக்கள் தொகையில் ஜெயின் சமூகத்தின் எண்ணிக்கை 0.5 சதவிகிதம். ஆனால் இவர்கள் நாட்டின் மொத்த வரி பங்களிப்பில் 24 சதவிகிதம் செலுத்துவதாக மத்தியப் பாதுகாப்பு…

புதுடெல்லி: பிஹார் மக்களில் பலர் தங்கள் மாநிலத்தைவிட்டு வெளியேறியதற்கு உண்மையான காரணம், காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சிகள்தான் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்…

கவுஹாத்தி: அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர்…

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானின் 10 போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தினோம் என்று இந்​திய விமானப் படை தளபதி ஏ.பி.சிங் தெரி​வித்​துள்​ளார். பாகிஸ்​தான் பிரதமர்…

புதுடெல்லி: அ​சாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்​பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்​களை கைது செய்து அசாம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.…

மீரட்: உத்தர பிரதேச மாநிலம் சம்​பல் மாவட்​டம் ரயா பசர்க் கிராமத்​தில் கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் மசூதி மற்​றும் 30 ஆயிரம் சதுர மீட்​டரில் பிரம்​மாண்ட…

புதுடெல்லி: தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது…

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார் பாட்னா​வில் இன்று ஆய்வு மேற்​கொள்​கிறார். பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவ.…

புதுடெல்லி: உ.பி.​யின் குற்​றப் பின்​னணி கொண்ட அரசி​யல்​வா​தி​களில் ஒரு​வர் ராஜா பைய்யா என்​கிற ராகு​ராஜ் பிர​தாப் சிங். பிர​தாப்​கரை சேர்ந்த இவர் 1993 முதல் 2018 வரை…

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 68 வயது முதி​ய​வர் ஒரு​வர், கடந்த செப்​.17-ம் தேதி உப்​பல் பகு​தி​யில் இருந்து தார்​நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்​டோ​வில் பயணம் செய்​துள்​ளார்.…