Browsing: தேசியம்

புதுடெல்லி: ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள விவகாரத்தில் அரசு இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின்…

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 13 வரை மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மொத்தம் 98…

ஸ்ரீநகர்: தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார். ஜம்மு காஷ்மீரை மகாராஜா…

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சிஇஓ தெரிவித்துள்ளார். ஏர் இந்தியாவின் போயிங்…

புதுடெல்லி: ஹரியானா, கோவா ஆகிய மாநிலங்களுக்கான ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக குடியரசு…

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ள மாநிலங்களவைக்கானப் புதிய நியமன எம்.பி.க்களின் விவரம் வெளியாகி உள்ளது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 80(1)(ஏ) கீழ் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு…

புதுடெல்லி: திருமண இணைய தளம் மூலமாக, 25 பெண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் பணம் பறித்த போலி ராணுவ அதிகாரி உத்தரப் பிரதேசத்தில் கைதாகி உள்ளார். தெலங்கானாவைச்…

புது டெல்லி: டெல்லியில் ‘தீஜ் மேளா’ எனும் பெயரில் பெண்களுக்கான பிரம்மாண்டமான திருவிழா நடைபெறுகிறது. ஜுலை 25 முதல் 27 வரை நடைபெறும் இந்த விழாவை முதல்வர்…

அபுதாபி: போயிங் 787 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது விமானிகளை எடிஹாட் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஏர் இந்தியாவின் போயிங் 787…

இந்தூர்: மத்திய பிரதேசம், இந்தூரின் கவுரி நகரை சேர்ந்தவர் சதீஷ் சவுகான் (30). இவர் ஹெல்மெட்டில் அதிநவீன கேமராவை பொருத்தி உள்ளார். வீட்டில் இருந்தாலும், வெளியே இருசக்கர…