பெங்களூரு: கடந்த ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, ஆர்சிபி அணி நிர்வாகத்தை கர்நாடக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், விராட் கோலியின்…
Browsing: தேசியம்
பாட்னா: பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செயல்படுத்தப்படும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பிஹாரில் இந்த…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்…
சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தில் பத்ரிபூர், கிஷன்புரா, சந்தோக்கர், புருவாலா ஆகிய சிறு நகரங்களை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவில் மின் கம்பங்கள்…
புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரில்…
Last Updated : 17 Jul, 2025 07:09 AM Published : 17 Jul 2025 07:09 AM Last Updated : 17 Jul…
புதுடெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக உணவகம் செயல்பட்டு வருகிறது. அதில் ராகி சிறுதானிய இட்லி, சோள உப்புமா, பாசிப்பருப்பு தோசை…
அமராவதி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புசபாட்டி அசோக் கஜபதி ராஜு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவராவார். விஜயநகரத்தின் கடைசி அரசரான புசபாட்டி விஜயராம கஜபதி ராஜுவின் மகன்…
புதுடெல்லி: திருப்பதி நரசிம்ம முராரி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டதிட்டங்கள் முஸ்லிம்…
பாட்னா: வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிஹார் மாநிலத்தில் வீடுகளில் 125 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என…
