விஜயவாடா: ஆந்திர அரசு 11 ஐஏஎஸ் உயர் அதிகாரிகளை நேற்று இடமாற்றம் செய்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக மீண்டும் அனில் குமார் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.…
Browsing: தேசியம்
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். காலை 10…
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள குட்டார் வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். இதில்…
புதுடெல்லி: அமெரிக்காவிடம் இந்தியா மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்து உள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் உக்ரைன்…
புதுடெல்லி: கடந்த 2024-ம் ஆண்டு மகாராஷ்டிர தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் தொண்டர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த…
புதுடெல்லி: உலகளவில் மாறி வரும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு இடையில் இந்திய கடல் பகுதிகளை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும், சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று (செப். 9) நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன்…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை…
புதுடெல்லி: ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர்…
புதுடெல்லி/ தூத்துக்குடி: தீவிரவாத நெட்வொர்க் மற்றும் தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களில் மொத்தம்…