Browsing: தேசியம்

புதுடெல்லி: ஹரியானாவின் குருகிராம் நில விவகார வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா…

மோட்டிஹரி: நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பிஹார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

ராய்பூர்: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை இன்று கைது செய்தது.…

பாட்னா: பிஹாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிஹாரில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை…

பாட்னா: மூத்த தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தால் பிஹார் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிஹாரில் வரும் அக்டோபரில் நடைபெறும்…

புதுடெல்லி: ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43…

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ (TRF) பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரிக்காவின் முடிவை வெளியுறவுத்…

பெங்களூரு: பெங்ளூருவில் உள்ள 15 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள…

புவனேஸ்வர்: ஒடி​சா​வின் பாலசோர் நகரில் உதவி பேராசிரியர் ஒரு​வரின் பாலியல் தொல்லை காரண​மாக கல்​லூரி மாணவி ஒருவர் தீக்​குளித்து இறந்​தார். மாணவிக்கு நீதி கேட்டு காங்​கிரஸ், இடது​சாரி…