புதுடெல்லி: நாட்டின் 2-வது பெரிய அரசியலமைப்பு பதவியாக குடியரசுத் துணைத் தலைவர் பதவி உள்ளது. அவருக்கு ஊதியம் என்ற பெயரில் நிலையான தொகை அளிக்கப்படா விட்டாலும், சலுகைகள்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், பிரதமர் மோடியுடன் பேசுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும்…
புதுடெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை காலவரையின்றி ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா, கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் நேற்று வாதிட்டன.…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சமையலராக பணிபுரிந்து வருபவர் ரவிந்தர் சிங் சவுகான் (30). இவருக்கு கடந்த ஏப்ரல்…
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையான அல்லு அர்விந்த் ஹைதராபாத்தில் கீதா ஆர்ட்ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்களில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவற்றின்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கலாபன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நிலம் உள்வாங்கியதில் சுமார் 50 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.…
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு, மீட்பு பணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன்…
பாட்னா: தேர்தல் ஆணையம் பிஹார் மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்ட நிலையில், ஒரு கிராமத்தில் இந்துக்கள் வீடுகளின் வாக்காளர் பட்டியலில்…
சிம்லா: பள்ளிப் படிப்பை தவறவிட்ட வயது வந்தோருக்கு கல்வி அளிக்கும் உல்லாஸ் (ULLAS) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சர்வதேச எழுத்தறிவு தினத்தை…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று அபார வெற்றியைப் பெற்றார்.…