Browsing: தேசியம்

பரேலி: உத்​தரபிரதேசத்​தில் முஸ்​லிம் மதத் தலை​வர் தவு​கீர் ராஸாவுக்​குத் தொடர்​புடைய 8 ஆக்​கிரமிப்பு கட்​டிடங்​களை இடிப்பதற்கு அரசு முடிவு செய்​துள்​ளது. உ.பி.​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மை​யில்…

அயோத்தி: அயோத்​தி​யின் பிரபல அனு​மன்​கிரி கோயில் பிர​சாதத்​தில் கலப்​படம் கண்​டறியப்​பட்​டுள்​ளது. உ.பி. உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்​வில் இது தெரிய​வந்​துள்​ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு அரு​கில் பழம்​பெரும்…

பெங்களூரு: ​முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்​பெண்​ணுக்கு பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் பெங்​களூரு சிறப்பு…

புதுடெல்லி: ​மும்பை தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானுக்கு எதி​ராக போரை தொடங்க வேண்​டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடு​கள் தடுத்​த​தாக முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் கூறி​னார். காங்​கிரஸ்…

உதய்பூர்: ​ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரிலுள்ள பாலேஸ்​வரி மாதா தேவி சிலைக்கு பக்​தர்​கள் ரூ.51 லட்​சம் மதிப்​புள்ள கரன்சி நோட்​டு​களால் அலங்​காரம் செய்​து உள்​ளனர். புவானா பகு​தி​யில் பிரசித்தி…

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல்…

புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நம் நாட்டில் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.…

புதுடெல்லி: பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில்…

புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க விரும்பினேன், ஆனால் சர்வதேச அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் அது நிகழவில்லை என…

புதுடெல்லி: அக்டோபர் 1-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக…