Browsing: தேசியம்

ராஞ்சி: ஜார்க்​கண்ட் மாநிலம் தேவ்​கரில் புகழ்​பெற்ற வைத்​தி​ய​நாதர் கோயில் உள்​ளது. இக்​கோ​யிலுக்கு புனித ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் புனித கங்கை நீரை எடுத்​து​வந்து சிவனுக்கு அபிஷேகம்…

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூருக்கு பிறகு பாகிஸ்​தான், இந்​தி​யா​வின் மனை​வி​யாகி​விட்​டது என்று ராஜஸ்​தான் எம்பி அனு​மன் பெனி​வால் கூறி​யதை கேட்டு மக்​களவை​யில் சிரிப்​பலை எழுந்​தது. ராஜஸ்​தானின் நாகவூர் பகு​தியை…

புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு எதி​ரான போரை தான் நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிவரும் நிலை​யில், அவர் பொய் பேசுகிறார் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு தைரி​யம் உண்டா…

திருப்பதி: ஆந்​தி​ரா​வில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்​திர தினம் முதல் மாநிலம் முழு​வதும் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு…

புதுடெல்லி: பஹல்​காம் சம்​பவத்​துக்​குக் காரண​மான 3 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டது எப்​படி என்​பது குறித்​தும், `ஆபரேஷன் மகாதேவ்’ குறித்த புதிய தகவல்​களை​யும் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஏஐ) வட்​டாரங்​கள்…

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பாது​காப்பு அமைப்பை மேலும் பலப்​படுத்​தும் வகை​யில், பிரளய் ஏவு​கணை சோதனை வெற்​றிகர​மாக பரிசோ​திக்​கப்​பட்​டுள்​ளது. பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ), ஒடிசா கடற்​கரை​யில்…

புதுடெல்லி: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று மக்களவையில் மத்திய உள்துறை…

சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ இன்று மாலை (ஜூலை 30) விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி…

சென்னை: மசோதா மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் மீதான வழக்கு ஆக.19-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில்…

புதுடெல்லி: உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார். மக்களவையில் நேற்று முன்தினம்…