புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: பிஹார் முதல்வராக பதவியேற்றதிலிருந்து சுகாதார சேவைகளை மேம்படுத்த விரிவான முயற்சிகளை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு…
Browsing: தேசியம்
புதுடெல்லி: சத்தீஸ்கரில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ்…
பாட்னா: பிஹார் மாநிலம் பாட்னாவில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வரும் நேரத்தில் நடந்த…
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டி.ராமதாசப்ப நாயுடு (61) மத்திய அரசின் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ‘முத்ரா விவசாய திறன் மேம்பாட்டு மல்டி…
புதுடெல்லி: 1965-ம் நடந்த போரில் 45 விமானங்களையும், 1971-ல் நடந்த போரில் 71 விமானங்களையும் நாம் இழந்தோம் என்று மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே பேசினார்.…
பெங்களூரு: அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 30 வயது பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் சித்தாந்ததை விதைக்கும் நோக்கில் முஸ்லிம் இளைஞர்களைத்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் (23). கடந்த 23-ம் தேதி பெங்களூருவில் இருந்து சித்ரதுர்கா திரும்பும்போது கார் விபத்தில் சிக்கிய அவர் தாவணகெரேவில் உள்ள தனியார்…
புதுடெல்லி: கடந்த 2006-ல் உ.பி.யின் நொய்டாவில் 31-வது செக்டார் குடிசைப் பகுதியில் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போயினர். அக்டோபர் 2006-ல் பாயல் எனும் இளம்பெண்…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவே இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…
புதுடெல்லி: ஆபரஷேன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது: பஹல்காம்…
