லே: செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. லடாக் பகுதிக்கு…
Browsing: தேசியம்
பூஜ்: குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…
கண்ணூர்: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதல்வர் பினராயி…
மும்பை: ‘அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த நாடும் தனிமையில் வாழ…
புதுடெல்லி: எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாதம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி…
புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை…
புதுடெல்லி: “ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டதிலிருந்து, தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கே.பி ஹெட்கேவர் சிறைக்குச் சென்றார். அவருடன், அமைப்பின் பல…
புதுடெல்லி: மலேசியாவில் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆசியான் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும்…
பெங்களூரு: உடல்நலக்குறைவு காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில்…
பரேலி: உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் மதத் தலைவர் தவுகீர் ராஸாவுக்குத் தொடர்புடைய 8 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில்…
