புதுடெல்லி: உக்ரைன் போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தொலைபேசியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். கடந்த 2022-ம் ஆண்டு முதல்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: ககன்யான் திட்டம் உலக மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின்போது விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.…
இந்நிலையில்தான், இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டார் சுதர்ஷன் ரெட்டி. இவரது பெயரை அறிவித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “குடியரசு…
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அடுத்த 48 மணி நேரம்…
பாட்னா: 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்கு எதிர்க்கட்சிகள் பாடுபடும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சூளுரைத்தார். இண்டியா கூட்டணியின் முகமாக ராகுல் இருப்பார்…
சசோடி: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மேகவெடிப்பால் திடீரென பெரு மழை பெய்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் 80…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி…
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம்…
பாட்னா: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியை அடுத்த தராளி கிராமத்தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காணாமல்…