Browsing: தேசியம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் முராதாபாத் மாவட்டத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தை காலி செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் பெயரில் 31…

பெங்களூரு: ​பாலியல் வன்​கொடுமை வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது.…

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல்…

புதுடெல்லி: சுற்றுலா விசா மூலம் ஜம்முவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்ப உள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த ரக்‌ஷந்தா ரஷீத். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம்…

புதுடெல்லி: வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி (66) வரும் 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.…

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், காமாரெட்டி மாவட்​டத்​தில் 161-வது தேசிய நெடுஞ்​சாலை​யில் பிட்​லம் எனும் ஊரிலிருந்துயட்​னூரு எனும் இடத்​துக்கு ஒரு லாரி நேற்று சென்று கொண்​டிருந்​தது. அப்​போது லாரி​யின்…

புதுடெல்லி: பிஹார் மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்​(எஸ்​ஐஆர்) மூல​மாக பல லட்​சம் வாக்​காளர்​களை, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க தேர்​தல் ஆணை​யம் முயற்​சிக்​கிறது என…

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்ற முன்​னாள் எழுத்​தர் ஒரு​வரின் வீட்​டில் லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யில் 24 வீடு​கள், 4 வீட்டு மனை​கள்,…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் செப்​டம்​பர் 9-ம் தேதி நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. நாட்​டின் 14-வது குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப்…