ராயசோட்டி: தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் கடந்த 1995 ம் ஆண்டு முதல் பல்வேறு நாச வேலையில் ஈடுபட்டனர். இவர்கள்…
Browsing: தேசியம்
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறைகளின் செயல் திறன், மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன்படி ஆண்டுதோறும் மாநிலங்களின் பள்ளிக் கல்வி…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் முன்னாள் மாணவர் மற்றும் 2 சீனியர் மாணவர்களால் 24 வயது மாணவி பாலியல் வன்கொடுமை…
வாஷிங்டன்: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளதாக மத்திய…
புதுடெல்லி: அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம்…
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் ஸ்வரண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள உணவகங்களில் கடை உரிமையாளர் பெயர்…
சிம்லா: இமாச்சலபிரதேசம், மண்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை 10 மேகவெடிப்புகள், 3 திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கோஹர், துனாக்,…
ருத்ரபிரயாக்: கனமழை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால்…
ராஞ்சி: ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ஷங்கா முதல் கஜூரி…
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரை 38 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.…