சென்னை: ‘பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய தகவல்கள் ஆபத்தானவை…
Browsing: தேசியம்
ராய்ப்பூர்: கடந்த 25-ம் தேதி சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ், துர்க் பகுதியை சேர்ந்த சுக்மன் மாண்டவி,…
புதுடெல்லி: அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ளார். இதுகுறித்து ரஷ்யாவின் செய்தி நிறுவனமான ஆர்டி-க்கு நேற்று அளித்த பேட்டியில்…
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 26 ஆண்டுகளுக்கு பிறகு லாட்டரியை மீண்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த 1999-ல் பிரேம் குமார் துமால் தலைமையிலான காங்கிரஸ்…
புதுடெல்லி: மாலேகான் வெடிகுண்டு வழக்கில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி பெயர்களைக் கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் என்று பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங்…
புதுடெல்லி: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என்ற தேஜஸ்வி யாதவின் புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல்…
வாராணசி: உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.2,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர்…
வாராணசி: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 20-வது தணையாக 9.7 கோடி விவசாயிகளுக்கு நேற்று சுமார் ரூ.20,500 கோடி விடுவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இதனை…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் சாந்தா பால். பகுதி நேரமாக மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்…
புதுடெல்லி: ‘‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்டியதாக ராகுல் காந்தி கூறுவது தரமற்ற சிந்தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
