புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரனின் மறைவை அடுத்து, அவரது உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: டெல்லி தமிழ்நாடு இல்லம் அருகே இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை எம்.பி சுதாவிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது…
புதுடெல்லி: இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலரப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தியை கடுமையாக கண்டித்துள்ள…
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால் மக்களவை இன்று காலை ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,…
புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மறைவை அடுத்து மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் முன்னாள்…
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ரைரு கோபால். மருத்துவரான அவர் அங்குள்ள எல்ஐசி அலுவலகத்துக்கு அருகே மருத்துவமனை நடத்தி வந்தார். அவரது தந்தை ஏ.ஜி.நம்பியாரும் புகழ்பெற்ற…
புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் இணை நிறுவனருமான ஷிபு சோரன், டெல்லி மருத்துவமனையில் இன்று (ஆக.4) காலமானார். அவருக்கு வயது 81.…
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரயாக்ராஜ் நகரின் தாராகஞ்ச்,…
புதுடெல்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் தாஹிர் ஹபீப். இவர் ஜம்மு-காஷ்மீரில் நடந்த மகாதேவ் ஆபரேஷனில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது இறுதிச் சடங்கு…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் மாவட்டத்தில் உள்ள ஜவாசியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஷோஹன்லால் ஜெயின் (71), அம்பலால் பிரஜாபதி (51). இவர்கள் இருவரும் மிக நெருங்கிய…
