Browsing: தேசியம்

பாட்னா: பிஹாரில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஐனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடந்த சனிக்கிழமை…

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “புலம்பெயர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக…

மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குடும்பத்தினரின் சம்மதம் இல்லாத காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம சபையில் ஊர்…

புர்ஹான்பூர்: மத்​திய பிரதேச மாநிலம் நவாரா பகு​தி​யில் நேபா நகர் போலீஸ் நிலைய எல்​லைக்குட்​பட்ட பகு​தி​யில் வசித்​தவர் பாக்யஸ்ரீ நம்தே தனுக் (35). இவரை முஸ்​லிமாக மதம்…

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவர் தனது பெயரை மாற்றி கோயில் பூசாரியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். அவரை போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட…

ராஞ்சி: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் (81) நேற்று காலமானார். 40 ஆண்டுகளுக்கும்…

புதுடெல்லி: ர​யில் பாதைகளை கடக்க முயன்​ற​ போது அடிபட்டு 186 யானை​கள் உயி​ரிழந்​துள்ளன என்று மத்​திய வனத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. நாடு முழு​வதும் வனப்​பகு​தி​கள் வழி​யாக​வும், வனப்​பகு​தி​களை​யொட்டி…

அமராவதி: ‘ஸ்ரீ சக்​தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்​திர மாநில அரசு பேருந்​துகளில் பெண்​களுக்கு இலவச பயணத் திட்​டம் அமலாக​வுள்​ளது. ஆந்​திர மாநிலம்…

புதுடெல்லி: மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல்​காந்தி தலை​மை​யில் இண்​டியா கூட்​டணி கூட்​டம் நாளை மறு​தினம் நடை​பெறவுள்​ளது. இதில் பல விஷ​யங்​கள் குறித்து ஆலோ​சனை செய்​யப்​படும். இந்த கூட்​டம்…

புதுடெல்லி: பிஹாரில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) குறித்து விவா​திக்க கோரி எதிர்க்​கட்​சிகள் தொடர்ச்​சி​யாக முழக்​கம் எழுப்​பியதையடுத்து நேற்று மக்​களவை நாள்…