Browsing: தேசியம்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம்…

புதுடெல்லி: ய​முனை நதி தூய்மைப்படுத்​தும் திட்​டம் குறித்து டெல்லி முதல்​வர் ரேகா குப்தா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: யமுனை நதி நமது நம்​பிக்​கை​யின் சின்​னம். ஆனால், டெல்​லியை…

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம்…

ஈரானிலிருந்து டெல்லி திரும்பிய இந்தியர்கள் ‘இந்தியா வாழ்க, பிரதமர் மோடி வாழ்க’ என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர். இஸ்ரேல் – ஈரான் இடையே போர் ஏற்பட்டதால், ஈரான் மருத்துவ…

ஹரியானாவில் 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த இளம் பெண்ணை, கணவர் குடும்பத்தினர் கொலை செய்து வீட்டு முன் புதைத்தை போலீஸ் விசாரணையில் மாமனார் ஒப்புக் கொண்டார். இதையடுத்து…

வாக்குப்பதிவு தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது வாக்காளர்களின் அந்தரங்க உரிமைக்கு முரணானது என ராகுல் காந்தி கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

மும்பை துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டத்தில் ரூ.800 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக டாடா, ஜேஎன்பிடி நிறுவன முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மும்பை…

பாட்னா: ​மு​தி​யோர், மாற்​றுத் திற​னாளி​கள் உட்பட குறிப்​பிட்ட பிரி​வினருக்​கான மாதாந்​திர உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி பிஹார் முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்​துள்​ளார். பிஹார்…

ஹரியானாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 5 நிமிடம் யோகா பிரேக் அளிக்கப்படும் என்று முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார். 11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு…

பாட்னா: முதி​யோர் பென்​ஷன் தொகையை ரூ.400-லிருந்​து, ரூ.1,100- ஆக உயர்த்தி முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்தது பற்றி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் தேர்​தலில்…