Browsing: தேசியம்

இந்நிலையில்தான், இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டார் சுதர்ஷன் ரெட்டி. இவரது பெயரை அறிவித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “குடியரசு…

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அடுத்த 48 மணி நேரம்…

பாட்னா: 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்கு எதிர்க்கட்சிகள் பாடுபடும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சூளுரைத்தார். இண்டியா கூட்டணியின் முகமாக ராகுல் இருப்பார்…

சசோடி: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்​வார் மாவட்​டத்​தில் கடந்த சில நாட்​களுக்கு முன் மேகவெடிப்​பால் திடீரென பெரு மழை பெய்​தது. இதில் 50-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில் 80…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி…

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம்…

பாட்னா: உத்​த​ராகண்ட் மாநிலம் உத்​தர​காசியை அடுத்த தராளி கிராமத்​தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்பு ஏற்​பட்டு கனமழை கொட்​டியது. ராணுவ வீரர்​கள் மற்​றும் பொது​மக்​கள் பலர் காணா​மல்…

மும்பை: சிவசேனா உத்​தவ் தாக்​கரே அணி​யின் மூத்த தலை​வர் பிரி​யங்கா சதுர்​வே​தி. மாநிலங்​களவை எம்.​பி​.யாக இருக்​கிறார். அண்​மை​யில் அவர் செய்தி நிறு​வனத்​துக்கு சிறப்பு பேட்​டியளித்​தார். அப்​போது, எதிர்க்​கட்சி…

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் சி.பி.ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக…