புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி உயர்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த ஆசிஷ் கோப்ரகடே, எம்.ஸ்வாதி ஷெனாய் ஆகிய இருவரும் 2,857 குழந்தைகளை உள்ளடக்கிய 10 ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வை…
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தானை…
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப…
பாட்னா: “வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செயல்படுத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததுபோல் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில்…
சனா: கேரளாவின் பாலாக்காட்டைச் சேர்ந்த 36 வயது செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் ஜூலை 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை…
மும்பை: உணவு கெட்டுப்போனதாகச் சொல்லி மும்பை எம்எல்ஏக்கள் கேன்டீன் ஊழியர்களை தாக்கியது குறித்து சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் விளக்கம் அளித்துள்ளார். மும்பையில்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் ரக போர் விமானம் ஒன்று விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இதனை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.…
பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அந்நாட்டு அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான அல்வோரடா மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு நல்கப்பட்டது. 144 குதிரைகள் அணிவகுக்க,…
வதோதரா: குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தனர். வதோதராவின் பத்ரா தாலுகாவில்…