புதுடெல்லி: ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டம் சூரத்கர் நகரில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. இங்கிருந்து ஜாகுவார் போர் விமானம் நேற்று முன்தினம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது.…
Browsing: தேசியம்
புதுடெல்லி: வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,066.80 கோடியை…
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்வ இந்து ரக் ஷா பரிஷத் சார்பில் முஸ்லிமாக மதம் மாறிய 12 பேர் தாய் மதமான இந்து மதத்துக்கு…
புதுடெல்லி: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல்…
மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், ஷகாபூர் பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாணவிகளின் கழிப்பறையில் ரத்தக் கறை இருந்துள்ளது. இது குறித்து தனியார் பள்ளியின்…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2025-ம் ஆண்டுக்கான சுற்றுலா கண்காட்சியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:…
திருவனந்தபுரம்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்தியாயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.…
தேசிய அளவில் தற்போதைய முக்கியமான அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது ‘SIR’. அது என்ன ‘SIR’? அப்படி ஒரு சந்தேகம் எழுகிறதா? அதற்கான விடையையும், அதைச் சுற்றி ஏன்…
பெங்களூர்: பெங்களூருவில் சாலையில் நடந்து செல்லும் பெண்களை அனுமதி இல்லாமல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது…
மும்பை: இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்க வகை செய்யும் மசோதாவை, அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தாக்கல் செய்தார். நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தை அடுத்த…