Browsing: தேசியம்

புதுடெல்லி: ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு வாரத்துக்குள்…

புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்வாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக சமூக…

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் மத்​திய விசா​ரணை அமைப்​பு​களான சிபிஐ, என்​ஐஏ, அமலாக்​கத் துறை மற்​றும் வருமானவரி துறைக்கு எதி​ராக திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த…

புவனேஸ்வர்: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பிஹார் தேர்தலையும் திருட பாஜக முயல்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்…

ஜம்மு: தெற்கு காஷ்மீரில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம்…

புதுடெல்லி: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான ஆட்சேபகரமான கார்ட்டூனை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியா முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில்…

பித்தோர்கர்: உத்​த​ராகண்​டில் உள்ள லிபுலேக் கணவாய் வழி​யாக மேற்​கொள்​ளப்​படும் கைலாஷ் மானசரோவர் யாத்​திரைக்கு குமாவோன் மண்​டல் விகாஸ் நிகாம் பொறுப்பு வகிக்​கிறது. இதன் தார்ச்​சுலா அடி​வார முகாம்…

வதோதரா: குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் (மஹி) ஆறு ஓடுகிறது.…

புதுடெல்லி: “75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்கள் வேலை செய்ய விட வேண்டும்,” என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக…