Browsing: தேசியம்

புதுடெல்லி: ஏர் இந்​தியா நிறு​வனத்​தின் பயணி​கள் விமானம் டெல்லி விமான நிலை​யத்​தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சிங்​கப்​பூருக்கு புறப்பட தயா​ராக இருந்​தது. ஆனால் கடைசி…

டேராடூன்: வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட உத்​த​ராகண்ட் மாநிலத்​துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்​கப்​படும் என்று பிரதமர் மோடி அறி​வித்​துள்​ளார். உத்​த​ராகண்​டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்​வேறு…

ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது.…

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சமீபத்திய மழையால் ஏற்பட்ட சேதம் காரணமாக 3 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட577 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மூடப்பட்ட 577 சாலைகளில்…

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் உடுப்பி மாவட்​டம் பைந்​தூர் அரு​கே​யுள்ள கொல்​லூர் மூகாம்​பிகை அம்​மன் கோயில் மிக​வும் பிரசித்தி பெற்​றது. இக்​கோயி​லின் மூல​வ​ராக  மூகாம்​பிகை அம்​மன் சரஸ்​வ​தி,…

புதுடெல்லி: பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களின் அறி​வுறுத்​தலின்​படி இந்​தி​யா​வில் தீவிவ​ராத தாக்​குதல் நடத்தி சதி செய்த 5 பேரை டெல்லி போலீ​ஸார் கைது செய்து வெடிகுண்டு மூலப் பொருட்​களை பறி​முதல்…

புதுடெல்லி: சமூக மாற்றத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மோகன் பாகவத் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் 75-வது பிறந்தநாளை (செப்டம்பர்…

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்ட்டரில் முக்கிய கமாண்டர்கள் உட்பட 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 16 பேர் சரணடைந்தனர். வரும் 2026…

திருப்​பதி: நேபாளத்​தில் உள்​நாட்டு கலவரத்​தில் சிக்கித் தவித்த ஆந்​தி​ராவை சேர்ந்த 144 சுற்​றுலா பயணி​கள், பத்​திர​மாக விமானம் மூலம் ஆந்​திரா திரும்​பினர். அவர்​களை உறவினர்​கள், நண்​பர்​கள் விமான…