Browsing: தேசியம்

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையடுத்​து, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது. தேர்​தல் அலு​வலர்​கள் வீடு…

புதுடெல்லி: மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 233 பேர் மாநிலங்கள்,…

புதுடெல்லி: அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாமை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. இந்நிலையில், சட்டத்துறை மற்றும் அரசமைப்பு சார்ந்து உஜ்வால் நிகாமின்…

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் கடந்த 9-ம் தேதி நள்ளிரவு நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது சொகுசு கார் பாய்ந்தது.…

பாட்னா: பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த…

திருவனந்தபுரம்: செ​விலியர் நிமிஷா பிரி​யா​வின் உயிரைக் காப்​பாற்​று​வதற்​காக ரூ.8.60 கோடி குரு​திப் பணம் தரு​வதற்கு குடும்​பத்​தார் முன்​வந்​துள்​ளனர். கேரள மாநிலம் பாலக்​காட்​டைச் சேர்ந்​தவர், செவிலியர் நிமிஷா பிரி​யா.…

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் நுவ​பாடா மாவட்​டம் சிகா​பாஹல் கிராமத்​தைச் சேர்ந்​தவர் 95 வயது மூதாட்டி மங்​கல்​பாரி மஹா​ரா. தள்​ளாத வயதில் இவரால் நடப்​ப​தற்கு முடி​யாத நிலை இருந்​தது.…

புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி 47 இடங்களில் நேற்று நடைபெற்றது.…

திருமலை: திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.…

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில், கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் அரசு 2 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாரின் ஆதர​வாளர்​கள் முதல்​வர் பதவி கேட்டு போர்க்​கொடி…