பெங்களூரு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு வைத்துக்கொண்டு, வாக்குகளை திருடியுள்ளது. பெங்களூருவில் உள்ள மகாதேவப்புரா சட்டப்பேரவைத்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில்…
புதுடெல்லி: தற்போது டெல்லி துணை நிலை ஆளுநராக இருக்கும் வி.கே.சக்சேனா, 25 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் அரசு சாரா அமைப்பு ஒன்றின் தலைவராக இருந்தார். அப்போது நர்மதை…
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன…
பாட்னா: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்தும், 2024 மக்களவைத் தேர்தலில் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகள் குறித்தும் தேர்தல் ஆணையம் முழுமையாக விசாரித்து பொதுமக்களுக்கு தனது…
புதுடெல்லி: பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 476 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் கே.என்.ராஜண்ணா, வாக்கு திருட்டு குறித்து தனது கட்சி மீதே விமர்சனம் வைத்ததை அடுத்து மேலிட உத்தரவுக்கு இணங்க அவர்…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுப் பிரிவு தலைவர் பதவியை அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இன்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன்…
புதுடெல்லி: புதிய வருமான வரி மசோதா இன்று மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று…
புது டெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதனை தடுக்கும் எந்தவொரு அமைப்பின் மீதும் கடுமையான…
