Browsing: தேசியம்

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டு ராணுவத்துக்கு எதிராகப் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ராகுல் காந்தி தனது இந்திய…

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்பதாக பிரதமர்…

புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக மரண தண்டனை…

உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார். ஜலந்தர் – பதான்கோட் நெடுஞ்சாலையில்…

புதுடெல்லி: மாநிலங்​களவை எம்​.பி.க்​களுக்​கான தேர்​தல் அடுத்த ஆண்டு ஏப்​ரல், ஜூன் மற்​றும் நவம்​பர் ஆகிய 3 மாதங்​களில் நடை​பெற உள்​ளன. அடுத்த ஆண்டு நவம்​பருக்​குள் பல்​வேறு கட்​சிகளைச்…

புதுடெல்லி: ‘‘கணவன் – மனை​விக்​குள் நடை​பெற்ற உரை​யாடல்​களை, ரகசி​ய​மாக பதிவு செய்​திருந்​தால் அவற்றை ஆதா​ர​மாக பயன்​படுத்​தலாம்’’ என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பஞ்​சாப் மாநிலம் பதிண்டா குடும்​பநல…

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் தனது பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு உயிரிழந்தார்.…

திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே உள்ள இசுகபல்லி எனும் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல தோட்டங்களில் தொழிலாளர்கள் மாங்காய் அறுவடையில் ஈடுபட்டனர். ஷெட்டிகுண்டா…

புதுடெல்லி: மத்​திய உள் துறை அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் இந்​திய இணை​ய​வழி (சைபர்) குற்ற ஒருங்​கிணைப்பு மையம் (ஐ4சி), இணை​ய​வழி பண மோசடி தொடர்​பான தகவல்​களை திரட்​டியது.…

புதுடெல்லி: ரயில்வே நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: பயணி​களின் பாது​காப்​பைக் கருத்​தில் கொண்டு 74 ஆயிரம் ரயில் பெட்​டிகள், 15 ஆயிரம் இன்​ஜின்​களில் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​படும்.…