புதுடெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக உணவகம் செயல்பட்டு வருகிறது. அதில் ராகி சிறுதானிய இட்லி, சோள உப்புமா, பாசிப்பருப்பு தோசை…
Browsing: தேசியம்
அமராவதி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புசபாட்டி அசோக் கஜபதி ராஜு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவராவார். விஜயநகரத்தின் கடைசி அரசரான புசபாட்டி விஜயராம கஜபதி ராஜுவின் மகன்…
புதுடெல்லி: திருப்பதி நரசிம்ம முராரி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டதிட்டங்கள் முஸ்லிம்…
பாட்னா: வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிஹார் மாநிலத்தில் வீடுகளில் 125 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என…
டேராடூன்: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வீணை என்ற தலைப்பில் புதிய பாடநூலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் ‘கங்கா கி கஹானி’…
புதுடெல்லி: பிஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது குல்குலியா சைத்பூர் கிராமம். இங்குள்ள இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்துவதைத் தடுக்க அதன் கிராமப் பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த…
புதுடெல்லி: வேளாண் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களில் ரூ.50,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம்…
அமராவதி/ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிந்த பின்னர், நதிநீர் பங்கீடு, அரசு ஊழியர்கள் பங்கீடு, நிதி நிலை பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் 10 ஆண்டுகள் ஆனாலும்…
கொல்கத்தா: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசும் மக்கள் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில்…
புதுடெல்லி: சத்தீஸ்கரில் 35 ஆண்டுகளாக வசித்து வந்த வங்கதேச தம்பதியினர், இந்தியாவை விட்டு தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து பிஎஸ்எப், வடக்கு வங்காள எல்லைப் பகுதிக்கான…