திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய…
Browsing: தேசியம்
புதுடெல்லி: நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ்…
புதுடெல்லி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் தீர்வு காண சில நட்பு நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால்…
ஜெய்ப்பூர்: இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற வலுவான செய்தியை இந்தியா உலக்கு வழங்கி இருக்கிறது என்று அமித் ஷா…
புதுடெல்லி: அமெரிக்கா அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு விநியோகம் செய்ய உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு 22 அதிநவீன அப்பாச்சி ரக…
பெங்களூரு: கடந்த ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, ஆர்சிபி அணி நிர்வாகத்தை கர்நாடக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், விராட் கோலியின்…
பாட்னா: பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செயல்படுத்தப்படும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பிஹாரில் இந்த…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்…
சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தில் பத்ரிபூர், கிஷன்புரா, சந்தோக்கர், புருவாலா ஆகிய சிறு நகரங்களை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவில் மின் கம்பங்கள்…
புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரில்…