Browsing: தேசியம்

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய…

புதுடெல்லி: நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ்…

புதுடெல்லி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் தீர்வு காண சில நட்பு நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால்…

ஜெய்ப்பூர்: இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற வலுவான செய்தியை இந்தியா உலக்கு வழங்கி இருக்கிறது என்று அமித் ஷா…

புதுடெல்லி: அமெரிக்கா அ​திநவீன அப்​பாச்சி ரக தாக்​குதல் ஹெலி​காப்​டர்​களை அடுத்த வாரம் இந்​தி​யா​வுக்கு விநி​யோகம் செய்ய உள்​ளது. கடந்த 2015-ம் ஆண்டு 22 அதிநவீன அப்​பாச்சி ரக…

பெங்களூரு: கடந்த ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, ஆர்சிபி அணி நிர்வாகத்தை கர்நாடக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், விராட் கோலியின்…

பாட்னா: பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செயல்படுத்தப்படும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பிஹாரில் இந்த…

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்​தஸ்து வழங்​கும் மசோ​தாவை வரும் நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் கொண்​டுவர வேண்​டும் என்று காங்​கிரஸ் தலை​வர்​கள் மல்​லி​கார்ஜுன கார்கே மற்​றும் ராகுல்…

சிம்லா: இமாச்சல பிரதேசத்​தின் சிர்​மவுர் மாவட்​டத்​தில் பத்​ரிபூர், கிஷன்​பு​ரா, சந்​தோக்​கர், புரு​வாலா ஆகிய சிறு நகரங்​களை இணைக்​கும் சாலை உள்​ளது. இந்த சாலை​யின் நடு​வில் மின் கம்​பங்​கள்…

புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரில்…