புதுடெல்லி: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.…
Browsing: தேசியம்
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் போரின்போது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி…
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக…
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக காங்கிரஸ் கூட்டியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்துள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாகத் தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்கால…
இடுக்கி: கேரளாவில் காரிமனூர் அருகே உள்ள வாடகை வீட்டில் தனது மைனர் மகளை மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார் தந்தை. இந்தநிலையில், அந்த சிறுமி…
புதுடெல்லி: கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற…
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ளது இஸ்லாம்பூர். இந்தப் பகுதியின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பான ஷிவ் பிரதிஸ்டான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.…
புதுடெல்லி: நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பல்ராம்பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்தவர் சங்கூர் பாபா என்று அழைக்கப்படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்பலுக்கு மூளையாக…
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் அரசு நடத்தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன்…
அமேதி: உத்தர பிரதேசம் அமேதி தொகுதியில் இந்தியா-ரஷ்யா நிறுவனங்கள் கூட்டாக தயாரிக்கும் துப்பாக்கி தொழிற்சாலை (ஐஆர்ஆர்பிஎல்) உள்ளது. இங்கு ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்படுகின்றன. இதற்கு…