Browsing: தேசியம்

புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா நாடாளு​மன்​றத்​தின் 2 அவை​களி​லும் தாக்​கல் செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது. இந்​நிலை​யில் பல்​வேறு திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா…

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற…

மும்பை: மும்பையில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை கொட்டி வருவதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமான சேவைகள்…

பாட்னா: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர், விவரங்​களை தேர்​தல் ஆணை​யம் வெளியிட்டுள்​ளது. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​த பணி…

புதுடெல்லி: ​ராணுவ பயிற்​சிப் பள்​ளி​களில் காயமடைந்து மாற்​றுத் திற​னாளி​யாகும் துணிச்​சல்​மிகு வீரர்​களை ஓரம்​கட்டி வீட்​டுக்கு அனுப்​பாமல், முப்​படை அலு​வல​கங்​களில் உட்​கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்​டும் என்று…

பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அலாஸ்காவில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன்…

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா ஆளுநரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். இது தொடர்பாக…

மும்பை: மும்பை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல…

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பினை தொடர்ந்து, அது தொடர்பாக 7 கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,…

புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என விரும்பி சிபிஆருக்கு அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். இதை நிறைவேற்றும் வகையில் அவர்…