மீரட்: உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ரயா பசர்க் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மசூதி மற்றும் 30 ஆயிரம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட…
Browsing: தேசியம்
புதுடெல்லி: தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது…
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார் பாட்னாவில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவ.…
புதுடெல்லி: உ.பி.யின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் ராஜா பைய்யா என்கிற ராகுராஜ் பிரதாப் சிங். பிரதாப்கரை சேர்ந்த இவர் 1993 முதல் 2018 வரை…
ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், கடந்த செப்.17-ம் தேதி உப்பல் பகுதியில் இருந்து தார்நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.…
பெங்களூரு: பெங்களூருவில் படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்து மனைவியின் அந்தரங்க வீடியோவை பதிவு செய்த கணவர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். பெங்களூரு புட்டேனஹள்ளியை சேர்ந்த…
பாட்னா: பிஹாரில் ஜோக்பானி – தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பூர்னியா- கஸ்பா ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று அதிகாலையில்…
புதுடெல்லி: காசோலையை வங்கிகளில் டெபாசிட் செய்தால் இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்கும் வசதியை வங்கிகள் இன்று முதல்…
ஸ்ரீகங்காநகர்: அடுத்த முறை பாகிஸ்தானுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் இந்திய ராணுவ…
பரிதாபாத்: ஹரியானாவின் பல்வால் மாவட்டம் கோட் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசிம் அக்ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற தலைப்பில் யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து…
