புதுடெல்லி: அரசு மருத்துவமனைகளில் 24.4 சதவீதம் பேர் உயிரிழப்பதாக சாம்பிள் ரெஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் (எஸ்ஆர்எஸ்) புள்ளிவிவர அறிக்கை 2023-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:…
Browsing: தேசியம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் பிரபலமான விளையாட்டாக கால்பந்து உள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக…
புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.…
புதுடெல்லி: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, பிரதமர் மோடி இன்று செல்கிறார். அங்கு ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில்…
புதுடெல்லி: பட்டாசுக்கு டெல்லியில் விதிக்கப்பட்டதடையை ஏன் நாடு முழுவதும் நீட்டிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ‘பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப் பொருட்களை…
பெங்களூரு: செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 7 வரை கர்நாடகாவில் சமூக – பொருளாதார மற்றும் கல்வி கணக்கெடுப்பு புதிதாக நடத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.…
இம்பால்: மணிப்பூரில் குகி – மைத்தி மோதலால் வெடித்த கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுவார் என்று அம்மாநில தலைமைச் செயலாளர் புனீத் குமார்…
புதுடெல்லி: பட்டாசு மீதான தடை தேசிய தலைநகரான டெல்லிக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்? நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மாசு இல்லாத காற்றைப் பெற உரிமை…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இப்போது மணிப்பூர் செல்வது நல்லது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத்தின் ஜூனாகத்…
புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அறைகள் மற்றும் நீதிபதிகளின் அறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில்…