Browsing: தேசியம்

பெங்களூரு: பெங்​களூரு சர்​வ​தேச‌ விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் அதி​காலை​யில் போதைப் பொருள் கடத்​தல் நடை​பெறு​வ​தாக வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​களுக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன்…

புதுடெல்லி: பாஜக​வின் கொள்​கைகளை எதிர்க்​கும் சமாஜ்வாதி ​கட்சி இந்​துத்​து​வாவுக்கு எதி​ரான நிலைப்​பாட்​டில் இருப்பதாகவே கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில் வரும் 2027 உ.பி. தேர்​தலை முன்​னிட்டு அக்​கட்​சி​யின் நடவடிக்​கை​களில் மாற்​றம்…

திருமலை: திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பல்​வேறு தீர்​மானங்​கள் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டன. இதுகுறித்து அறங்​காவலர் குழு…

புதுடெல்லி: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் கடந்த மாதம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்​தது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து போயிங்…

புதுடெல்லி: கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது…

புதுடெல்லி: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் நேற்று முன்​தினம் தொடங்​கியது. முதல் நாளில் பல்வேறு பிரச்​சினை​களை எழுப்பி மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன. இதனால் இரு…

புதுடெல்லி: அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனம் மூன்று ஏஎச்​-64இ அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை இந்​திய ராணுவத்​திடம் நேற்று ஒப்​படைத்​தது. இந்​திய விமானப் படைத் திறனை நவீன​மாக்​கும் முயற்​சி​யின் ஒரு…

புதுடெல்லி: சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14…

திருவனந்தபுரம்: இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான எப்-35பி போர் விமானம் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.…