திருவனந்தபுரம்: கடந்த ஆண்டில் கேரளாவின் வயநாடு மாவட்டம் ஒரு பெரிய இயற்கை பேரழிவை சந்தித்தது. நிலச்சரிவு முழு கிராமங்களையும் அடித்துச் சென்றதில் 298 பேர் உயிரிழந்தனர். இவ்வளவு…
Browsing: தேசியம்
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரிவிதிப்பால் இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான…
ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி…
சென்னை: பிரதமரின் மணிப்பூர் வருகையை ஒட்டி திமுக எம்.பி. கனிமொழி பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “2027-ல் மணிப்பூரில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரதமருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி…
ஹைதராபாத்: நகைகளை கொள்ளையடிக்க 2 வேலையாட்கள் தெலங்கானாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை குக்கரால் அடித்து கொலையும் செய்தனர். ஹைதராபாத் போலீஸார் 5 குழுக்களை அமைத்து குற்றவாளிகளை…
புதுடெல்லி: ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை பிஹார் காங்கிரஸ் கட்சி இரு தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. இதில் பிரதமர் மோடியின் கனவில் அவரது மறைந்த தாயார்…
புதுடெல்லி: நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர்…
நாக்பூர்: பிரம்ம குமாரிகள் விஸ்வ சாந்தி சரோவர் 7-வது நிறுவன தின விழா நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று பேசுகையில்,…
புதுடெல்லி: வலதுசாரி தலைவர்கள் சிலரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டுவதாக…
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சி.வி.ராமன் நகரை சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கடந்த பிப்ரவரி 26-ம் தேதி இன்ஸ்டாகிராம்…