புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல் சரியாக மாலை 5 மணியளவில் நாட்டு…
Browsing: தேசியம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரி…
புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பாஜக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, “ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிஹார் ஒருபோதும்…
மும்பை: நவராத்திரி விழா நாளை முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) செய்தி தொடர்பாளர் ராஜ் நாயர்…
புதுடெல்லி: ஈரானில் வேலைக்காக செல்லும் இந்தியர்களை அந்நாட்டில் உள்ள ஆள் கடத்தும் கும்பல் பிடித்து வைக்கிறது. பின்னர் அவர்களை விடுவிக்க வேண்டுமானால் கணிசமான தொகையை அளிக்க வேண்டும்…
ராயசோட்டி: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராயசோட்டியில் பெய்த கன மழை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் எஸ்.எம். நகரில் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.…
புதுடெல்லி: பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியும் பாஜக.வும் சரிபாதி தொகுதியில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் மாநில சட்டப்பேரவையில் 243…
மும்பை: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பாதை திட்டத்தில் மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள ஷில்பட்டா, நவி மும்பையில் உள்ள கன்சோலி இடையிலான 4.88 கி.மீ. நீள…
பெங்களூரு: கர்நாடகாவில் ஆயில் குமார் என்பவர் தினமும் ஏழெட்டு லிட்டர் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உடலுக்கு தீங்கான ஆயிலை…
சிம்லா: இமாச்சலில் இந்த ஆண்டு ஜூன் 20 முதல் செப்டம்பர் 20 வரையிலான பருவ மழை பாதிப்புக்கு 427 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 243 பேர் நிலச்சரிவு,…