Browsing: தேசியம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல் சரியாக மாலை 5 மணியளவில் நாட்டு…

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரி…

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பாஜக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, “ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிஹார் ஒருபோதும்…

மும்பை: நவராத்திரி விழா நாளை முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) செய்தி தொடர்பாளர் ராஜ் நாயர்…

புதுடெல்லி: ஈரானில் வேலைக்​காக செல்​லும் இந்​தி​யர்​களை அந்​நாட்​டில் உள்ள ஆள் கடத்​தும் கும்​பல் பிடித்து வைக்​கிறது. பின்​னர் அவர்​களை விடுவிக்க வேண்​டு​மா​னால் கணிச​மான தொகையை அளிக்க வேண்​டும்…

ராயசோட்டி: ஆந்​திர மாநிலம், அன்​னமைய்யா மாவட்​டம், ராயசோட்​டி​யில் பெய்த கன மழை காரண​மாக வெள்​ளிக்​கிழமை இரவு 8 மணி​யள​வில் எஸ்​.எம். நகரில் கால்​வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.…

புதுடெல்லி: பிஹார் மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தள கட்​சி​யும் பாஜக.​வும் சரி​பாதி தொகு​தி​யில் போட்​டி​யிடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பிஹார் மாநில சட்​டப்​பேர​வை​யில் 243…

மும்பை: மும்​பை-அகம​தா​பாத் புல்​லட் ரயில் பாதை திட்​டத்​தில் மகா​ராஷ்டிர மாநிலம், தானே மாவட்​டத்​தில் உள்ள ஷில்​பட்​டா, நவி மும்​பை​யில் உள்ள கன்​சோலி இடையி​லான 4.88 கி.மீ. நீள…

பெங்களூரு: கர்​நாட​கா​வில் ஆயில் குமார் என்​பவர் தின​மும் ஏழெட்டு லிட்​டர் இன்​ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வரு​வது ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்தி உள்​ளது. உடலுக்கு தீங்​கான ஆயிலை…

சிம்லா: இமாச்​சலில் இந்த ஆண்டு ஜூன் 20 முதல் செப்​டம்​பர் 20 வரையி​லான பருவ மழை பாதிப்​புக்கு 427 பேர் பலி​யாகி​யுள்​ளனர். இவர்​களில் 243 பேர் நிலச்​சரிவு,…