புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள என்டிஏ கூட்டணியின் செயல்பாட்டை புகழ்ந்தும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்தும் உள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை பாஜக வேரோடு அகற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா…
பாட்னா: பிஹாரில் தனித்துப் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம்…
பாட்னா: பிஹார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி குறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: லாலு…
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய மருத்துவர் உமர் நபியின் வீடு இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் பணத்தை எண்ணும் இடத்தை ‘பரகாமணி’ என்றழைக்கின்றனர். தீவிர சோதனை, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற கெடுபிடிகள் இருந்தாலும், தேவஸ்தான…
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களின் பாஜக தொண்டர்களுக்கு புது சக்தி கிடைத்திருக்கிறது. பாஜக தொண்டர்களால் முடியாதது என்று எதுவுமே…
ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 தொகுதிகளில் வெற்றி பெற்றன.…
பாட்னா: பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம், பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் (25). பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மைதிலிக்கு பாஜக வாய்ப்பளித்தது.…
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை. பிஹாரில் கடந்த…
