சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான (CUET) க்யூட் நுழைவுத் தேர்வுக்குரிய முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்…
Browsing: கல்வி
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ள நிலையில், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு மாணவிகளை வெளியூர் அழைத்துச்…
சென்னை: வாசிப்பு இயக்க புத்தகங்களுக்கான மாணவர்களின் படைப்புகளை ஜூலை 16-ம் தேதிக்குள் அனுப்புமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக…
சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான…
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில், பதவி உயர்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்…
சென்னை: நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை…
சென்னை: பள்ளி மாணவர்களுக்காக ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம் உள்ளிட்ட பாடங்களில் 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. சென்னை ஐஐடி…
சென்னை: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும்.…
சென்னை: நிதித்துறை ஒப்புதல் அளித்தும், கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் உயர் கல்வித் துறை காலம் தாழ்த்துவதால் 7,360 கவுரவ விரிவுரையாளர்களின் குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி…
சென்னை: தமிழகத்தில் இயற்றப்பட்ட தமிழ்க் கற்றல் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னும், 18 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாதது ஏன் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.…