சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன்…
Browsing: கல்வி
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களின் (எஸ்எம்சி) குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித் துறை செய்துள்ளது.…
சென்னை: தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. மத்திய…
மதுரை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதால், மத்திய அரசின் என்எம்எம்எஸ் உதவித் தொகையை…
புதுடெல்லி: திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கூடுதல் விடுதிகள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய கல்வி அமைச்சகம் ரூ.385.27 கோடி வழங்க ஒப்புதல்…
சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்…
சென்னை: பொறியியல் பட்டப் படிப்பில் புதிய தொழில்நுட்ப பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் ஜப்பான், ஜெர்மன், கொரிய மொழிகள் கற்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது…
சென்னை: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி)…
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்…
சென்னை: தமிழகத்தில் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 381 அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியின் இணையவழி படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். அனைவருக்கும் ஐஐடி…