கோவை / திருப்பூர் / ஊட்டி: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று மொத்தம் 10,637 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர். திருப்பூரில் சுடிதாரில் பட்டன்…
Browsing: கல்வி
திருநெல்வேலி/ தூத்துக்குடி/ கோவில்பட்டி/ நாகர்கோவில்: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் உட்பட தென் மாவட்டங்களில் 12,349 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான…
வேலூர்/திருவண்ணாமலை: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடை பெற்ற நிலையில் வேலூர், திரு வண்ணாமலையில் 18 தேர்வுக் கூடங்களில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் மொத்தம்…
தூத்துக்குடியில் 61 வயது சித்த மருத்துவர் நீட் தேர்வு எழுதினார். ‘‘இத்தனை வயதில் நானே நீட் தேர்வு எழுதும்போது, மாணவர்கள் மேலும் சில முறை முயற்சி செய்யலாம்.…
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு…
சென்னை: நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு அமைதியாக நடந்து முடிந்தது. இயற்பியல் பாடக் கேள்விகள் மிகக் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள…
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட…
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுவதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். இலவச கட்டாய கல்வி உரிமை…
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த…
சென்னை: கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1…
