சென்னை: பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இந்த ஆண்டு முதல்முறையாக இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த…
Browsing: கல்வி
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கண்ணாலப்பட்டி, பெருமாள் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது மகன் ஸ்ரீராம் (18). மாற்றுத்திறனாளியான இவர் பெரிய கண்ணாலப்பட்டியில்…
கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகளால், பெற்றோர் மற்றும் குழந்தைகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலையை சேர்ந்த பெற்றோர் கூறியதாவது:…
சென்னை: சாட்ஜிபிடி, ஜெமினி ப்ரோ போன்றவற்றை பயன்படுத்தி ஏஐ செயலி உருவாக்கும் பயிற்சி வகுப்பு சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் செயல்பட்டு…
சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்…
சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417…
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலமாக, 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள…
திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து நடத்தி வரும் இலவச போட்டித் தேர்வு மையத்தில் பயின்ற விவசாயியின் மகள் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, முதுநிலை வருவாய் உதவி…
சென்னை: அரசுப் பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து…
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை…