சென்னை: மாணவர்களுக்கு சரிசமமான கற்றலை உறுதிசெய்யும் விதமாக பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன்…
Browsing: கல்வி
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 11.48 லட்சம் பேர் கலந்து கொண்டனர். மேலும், வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தகவல் தெரிவித்தனர். தமிழக…
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 13…
Last Updated : 12 Jul, 2025 12:39 AM Published : 12 Jul 2025 12:39 AM Last Updated : 12 Jul…
சென்னை: அரசுப் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கான ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்…
தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்தி வரும் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர்களை…
சென்னை: அரசுப் பள்ளிகளில் 2,342 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக்…
சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவி்ததுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர்…
சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு…