Browsing: கல்வி

சென்னை: மாணவர்களுக்கு சரிசமமான கற்றலை உறுதிசெய்யும் விதமாக பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன்…

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 11.48 லட்சம் பேர் கலந்து கொண்டனர். மேலும், வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தகவல் தெரிவித்தனர். தமிழக…

சென்னை: தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் காலி​யாக​வுள்ள 3,935 பணி​யிடங்​களை நிரப்​புவதற்​காக டிஎன்​பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று (சனிக்​கிழமை) காலை நடை​பெறுகிறது. இத்​தேர்வை தமிழகம் முழு​வதும் 13…

சென்னை: அரசுப் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கான ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்…

தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழக பேராசிரியர்​கள் நடத்தி வரும் கால​வரையற்ற உள்​ளிருப்பு போராட்​டம் நேற்று 3-வது நாளாக நீடித்​தது. தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி வரும் பேராசிரியர்​களை…

சென்னை: அரசுப் பள்​ளி​களில் 2,342 இடைநிலை ஆசிரியர்​கள் பணிநியமனத்​துக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்​டக்…

சென்னை: அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​புக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வி்ததுள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர்…

சென்னை: தமிழ்​நாடு அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் கீழ் 26 அரசு மற்​றும் தனி​யார் சட்​டக் கல்​லூரி​கள் (சீர்​மிகு சட்​டப்​பள்ளி உட்​பட) இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் 3 ஆண்டு…