Browsing: கல்வி

சென்னை: தமிழகத்​தில் 10, பிளஸ் 2 வகுப்​பு​களுக்​கான பொதுத் தேர்​வு​கால அட்​ட​வணை அக்​டோபரில் வெளி​யாகும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், தயாரிப்​புப் பணி​களில் தாமதம் ஏற்​பட்​ட​தால் அட்​ட​வணை…

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் இன்று (அக். 25) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கடந்த 20-ம்…

சென்னை: உதவிப் பே​ராசிரியர் பணிக்​கான 2-ம் கட்ட சிஎஸ்​ஐஆர் நெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் காலஅவ​காசம் அக்​.27-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. பல்​கலைக்​கழகம் மற்​றும் கல்​லூரி​களில் உதவிப் பேராசிரிய​ராக…

காட்​டாங்​கொளத்​தூர்: ​வாழ்க்​கை​யில் பண்​புள்​ளவர்​களாக நடந்​து​கொள்ள வேண்​டும் என்று நீதிபதி மு.கற்​பக​வி​நாயகம் மாணவர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார். எஸ்​ஆர்​எம் பல்​கலைக்​கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் தமிழ்ப்​பே​ரா​யம் விருதுகள் வழங்கப்படு ​கின்​றன. சிறுகதைகள், அறி​வியல்,…

சென்னை: தனி​யார் பல்​கலைக்​கழக சட்​ட மசோதா திரும்​பப் பெறப்​பட்டு உரிய மறுஆய்வு செய்​யப்​படும் என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார். கடந்த சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரின்​போது…

சென்னை ஐஐடியில் நடைபெற்ற மாணவர்களின் புத்தொழில் – அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புதுமையான தயாரிப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் ‘சிந்தனைக்கு செயல்வடிவம்…

அந்த அறிக்கையில், தமிழக அரசின் சட்டத் திருத்தம் கல்வியை எந்த அளவுக்கு வணிகமயமாக்கும்? சமூகநீதியை எந்த அளவுக்கு அழிக்கும்? ஏழைகளிடமிருந்து உயர்கல்வி வாய்ப்புகளை எவ்வாறு தட்டிப் பறிக்கும்?…

சென்னை: சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டில் ஓராண்டு பாடப்​பிரிவு​களான அனஸ்​தீஷியா டெக்​னீஷியன், அறுவை…

அதன் தொடர்ச்சியாகதான், திராவிட மாடல் அரசும், ஏழை எளிய மாணவ மாணவியரும், உலக தரத்தில் கல்வி பெற வேண்டும் என்று முதல்வரின் காலை உணவு திட்டம், கல்லூரி…

சென்னை: பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்ட அறி​விப்​பு: நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) பிப்​ர​வரி பரு​வச் சேர்க்​கைக்​கான இணை​ய​வழி, தொலைத்​தூரப் படிப்​பு​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கும்…