Browsing: கல்வி

சென்னை: காலாண்டு, அரையாண்டுத் தேர்வு உட்பட பள்ளி செயல்பாடுகளுக் கான விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து…

சென்னை: அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில், ஜூன் 23, 24-ல் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசுப்…

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று `டெட்’ தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில்…

சென்னை: கல்வி உதவித்தொகையுடன் கூடிய முதுநிலை தமிழ் படிப்பில் சேர மாணவர்கள் ஜூலை 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

சென்னை: ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 4 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை தரமணியில் இயங்கிவரும்…

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர் கல்வி குறித்து வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக. அவர்…

சென்னை: மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தார். ஜாபர்கான்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் மூலதன நிதியின்…

சென்னை: அரசு வேலைவாய்ப்பு நோக்கில் எந்தெந்த படிப்புகள் இணையானவை என உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக உயர்கல்வி துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில்…

அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள் விலக விரும்பினால் தகுதியான மற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து…

கோவை: “மாணவர்களின் திறமையைக் கண்டறிவதில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் கூட்டு பொறுப்பு உண்டு,” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கோவை சூலூர்…