பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.…
Browsing: கல்வி
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துவதற்காக ‘லெவல் அப்’ எனும் புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்…
கும்பகோணம்: 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகளுக்கு அரசுப் போக்குவரத்து கழக…
கல்வி வேட்கையுடன் பிஹாரில் இருந்து புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்துக்கு வேடந்தாங்கல் போல் வாசல் திறந்து வாழ்க்கையையும் வழங்கியுள்ளது தமிழகம். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் ஜியா…
சென்னை: அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு…
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வில் 86.10 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம்…
சென்னை: அரசுப் பள்ளிகளில் இதுவரை புதிதாக 1.79 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில்…
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே சிபிஎஸ்இ அங்கீகாரம் இல்லாத பள்ளியால், கடைசி நேரத்தில் தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்காமல் தவித்துநின்ற 19 மாணவர்கள், பின்னர் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் அரசுப்…
சென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய 8.07 லட்சம் மாணவர்களில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட 6.43 சதவீத மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி…
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு எழுதிய 8.71 லட்சம் மாணவர்களில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவிகளே…