சென்னை: பகுதிநேர பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பாலிடெக்னிக் டிப்ளமா படித்து விட்டு பணியில் இருப்பவர்கள் அதில் இருந்து கொண்டே பகுதி நேரமாக…
Browsing: கல்வி
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட் -1 பாடப்பிரிவுகளை நடத்துவதற்காக 5,699 தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கவுர விரிவுரையாளர்கள் பணியை தொடர அனுமதி வழங்கியும், அதற்கான தொகுப்பூதியத்துக்கு ரூ.156…
தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ்…
சென்னை: கல்வியாண்டின் இடையே ஒய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை மட்டுமே மறுநியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்…
சென்னை: சென்னை, ஐஐடி பிரவார்டக் டெக்னாலஜீஸ் ஃபவுண்டேஷன், டிசிஎஸ் அயன் நிறுவனத்துடன் இணைந்து, மெஷின் லேர்னிங் ஆபரேஷன்ஸ் என்ற ஆன்லைன் சான்றிதழ் படிப்பை (எம்எல் ஆப்ஸ்) அறிமுகப்படுத்தி…
நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டயில் நேற்று தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் 76,181…
மதுரை: பொதுப்பணித் துறை பாலம் கட்டுவதால் ஏற்பட்ட தடையால் மதுரை சிந்தாமணியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குளம்போலத் தேங்கியது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள்…
கரூர் அரசு கலைக் கல்லூரி இன்று (ஜூன் 16) வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் உயர்…
எப்போதும் போல டிஎன்பிஎஸ்சி தேர்வு மிக நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. தேர்வுகளைத் திறம்பட நடத்துவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நிபுணத்துவம் மீண்டும் ஐயமற நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.…
சென்னை: மத்திய அரசின் கலாச்சார விழிப்புணர்வு தொடர்பான புத்தாக்கப் பயிற்சிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன்,…