தேவகோட்டை: கண்ணங்குடி அரசு பள்ளியை கல்வி மட்டுமின்றி அனைத்திலும் சிறந்த பள்ளியாக மாற்றிய தலைமை ஆசிரியருக்கு விருதுகள் குவிகின்றன. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடியில் அரசு…
Browsing: கல்வி
சென்னை: ஆசிரியர் பணி தகுதிக்கான டெட் தேர்வு எழுத 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.…
சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்…
சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளுக்கு இன்று (செப். 12) மாலைக்குள்…
சென்னை: உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்க்கரை, எண்ணெய் பொறித்த உணவு பொருட்கள் குறித்த அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.…
தொல்லியல் துறையில் இணையப் பாதுகாப்பு என்பது தரவைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அந்தத் தரவுகள் கொண்டுள்ள பண்பாட்டு மரபைப் பாதுகாப்பது பற்றியதும்கூட. தொல்லியில் ஆராய்ச்சி மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர்…
இந்த அவசர உலகில் `டயட்’ என்கிற சொல் பிரபலமாகிவருகிறது. உடல் நலமாக இருப்பதற்கு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் முக்கியம். சத்தான உணவு வகைகளைச் சாப்பிட்டு நல்ல உடல்நிலையைப்…
சென்னை: ‘ஸ்வயம் பிளஸ்’ திட்டத்தின் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவசமாக ஏஐ படிப்புகள் வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடியில்…
சென்னை: சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு…
சென்னை: ‘டெட்’ தேர்வுக்கு இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (புதன்) மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.…