சென்னை: அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடர்ந்து, அடுத்து வரும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான பெரும் கனவுகளை வசமாக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர்…
Browsing: கல்வி
சென்னை: பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில்…
சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்ணிக்கை…
சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அந்நகலை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் ஆன்லைனில் பதிவிறக்கம்…
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https:tnmedicalselection.net என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் கடந்த…
சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையானது 21-ம் நூற்றாண்டின் சவால்களை கையாள்வதற்கேற்ப திறனுள்ள மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வழிகாட்டியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர்…
கடந்த நூற்றாண்டுகளைப் போல இல்லாமல் இந்த நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. இதனால், சில ஆண்டு களிலேயே நாம் கேள்விப்படாத புதிய பணிகள் உருவாகிவிட்டன.…
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) என்பது மனிதர்களைப் போலவே அறிவுத் திறன் கொண்ட சிந்திக்கக் கூடிய, முடிவெடுக்கக்கூடிய கணினி அல்லது கணினி நிரலாக்கத்தை உருவாக்கும் கணினி அறிவியல் துறையின்…
சென்னை: பிஎட் மாணவர் சேர்க்கையில் இணையவழியில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை இன்று (புதன்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.…
சென்னை: மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் ஜவகர்…