Browsing: கல்வி

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 2 பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கு சிபிஎஸ்இ வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும்…

இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,346பேர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்…

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன. இது தொடர்பாக…

புதுடெல்லி: பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2026 முதல் ஆண்டுதோறும் 2 பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கு சிபிஎஸ்இ வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்…

சென்னை: தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…

பள்ளிப் படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கல்லூரிப் படிப்புக்குப் பிறகு உங்களது வாழ்வில் கிடைக்கும் பதவி, வருமானம், சமூக அந்தஸ்து,…

பயோ டெக்னாலஜி: இந்த நூற்றாண்டில் வளர்ந்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த, தவிர்க்க முடியாத தொழில் நுட்பப் படிப்பு பயோ டெக்னாலஜி என்று அழைக்கப்படும் உயிரித் தொழில் நுட்பப் படிப்பு.…

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (ஜூன் 26) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப்…

சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிளஸ் 2 கல்வித்தகுதி உடைய பதவிகளில் 3,131 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய…