கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில், இந்த கல்வி ஆண்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து…
Browsing: கல்வி
மதுரை: பள்ளிகள் தொடங்கியதும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில், எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 16 ஆயிரம் மாணவர்களுக்கு ஜூன் 10-ம் தேதி முதல் பொது…
சென்னை: துணைத் தேர்வு எழுதும் மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்த முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு…
புதுடெல்லி: ஜூன் 15-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வை (NEET-PG) இரண்டு ஷிப்டுகளுக்குப் பதிலாக ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம்…
புதுடெல்லி: தனியார் பள்ளிகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த டெல்லி அரசு ஒரு அவசரச் சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் ஒரு வாரத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. தனியார்…
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு, ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 5.38 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். நாடு…
சென்னை: அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்லூரிகளில் சேர, மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல்…
Last Updated : 21 May, 2025 07:08 AM Published : 21 May 2025 07:08 AM Last Updated : 21 May…
மாணவர்கள் அதிகமும் சேரும் பொறியியல் படிப்புக்கு பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு, இயற்பியல், வேதியியல் ஆகிய இரு…
சென்னை: சென்னையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கு வரும் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்…