Browsing: கல்வி

அறிவியலும் கலைத்திறனும் இணைந்து பரிமளிக்கும் துறை ‘Architecture’ எனப்படும் கட்டிட வடிவமைப்பு. கலை ரசனையும் ஓவியத் திறமையும் கூடவே தொழில்நுட்ப அறிவும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஏற்ற படிப்பு…

சென்னை: அரசு மேல்​நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர் பதவிக்கு (கணினி பயிற்​றுநர்) புதிய கல்​வித் தகு​தியை நிர்​ண​யித்து பள்​ளிக்​கல்​வித் துறை அரசணை வெளி​யிட்​டுள்​ளது. இது தொடர்​பாக…

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று (ஜூன் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:…

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின்…

உடுமலை: மாணவர் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகள் தவமிருக்கும் சூழலில் உடுமலை அருகே அரசு பள்ளி ஒன்றில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளின் 70 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். எண்ணிக்கை…

சென்னை: “நீட் தேர்வு நடந்தபோது ஆவடி தேர்வு மையத்தில் மின்தடை ஏற்பட்டது உண்மைதான். ஆனால், மின்தடை ஏற்பட்டாலும் மாணவர்கள் தேர்வை எழுதி விட்டார்கள். எனவே மாணவர்களுடைய கோரிக்கை…

சென்னை: நாடுமுழுவதும் எம்​டி, எம்​எஸ், முது​நிலை டிப்​ளாமோ படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான ஜூன் 15-ம் தேதி நடை​பெற இருந்த நீட் தேர்​வுக்கு ஆன்​லைனில்…

சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக வகுப்புக்கு வருகை தந்தனர். பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் மற்றும் ஆண்டு…

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல்…

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையில், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதே பள்ளியில் அவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும்…