சென்னை: வாசிப்பு இயக்கத்தின் 4-ம் கட்ட புத்தகங்களை மாணவர்களின் படைப்புகளாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை…
Browsing: கல்வி
திருநெல்வேலி: தேசிய தேர்வுகள் முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665…
சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் சூரிய நாராயணன் தேசியளவில் 27-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.…
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (NTA) இன்று வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் நீட் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ…
சென்னை: காலாண்டு, அரையாண்டுத் தேர்வு உட்பட பள்ளி செயல்பாடுகளுக் கான விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து…
சென்னை: அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில், ஜூன் 23, 24-ல் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசுப்…
சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று `டெட்’ தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில்…
சென்னை: கல்வி உதவித்தொகையுடன் கூடிய முதுநிலை தமிழ் படிப்பில் சேர மாணவர்கள் ஜூலை 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…
சென்னை: ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 4 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை தரமணியில் இயங்கிவரும்…
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர் கல்வி குறித்து வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக. அவர்…