ஊட்டி: தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.…
Browsing: கல்வி
சென்னை: தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை…
சென்னை: பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.…
சென்னை: இளைஞர்களின் கனவுகளை எட்டுவதற்கான சிறகை தைத்துக் கொடுக்கும் பணியை கலாம் சபா செய்து வருகிறது என்று ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறினார். சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ…
சென்னை: மின்னணு கழிவுகளை அறிவியல் ரீதியாக நிர்வகிப்பதில் கல்லூரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது. நம்நாட்டில் நிலுவையில் உள்ள கோப்புகளை முறையாக முடிக்கவும், பொது…
சென்னை: மாணவர்களுக்கு தொழில்நுட்பங்களை பயிற்றுவிப்பதற்காக பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள…
சென்னை: முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் முன்னிலையில் உள்ள…
சென்னை: குரூப்-2 தேர்வுக்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும் 23-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால…
சென்னை: கல்லூரிகள் இணையக் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)…
சென்னை: டெட் தேர்வெழுத விரும்பும் ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நாடு முழுவதும் பணியில் இருக்கும்…