Browsing: கல்வி

சென்னை: அனை​வருக்​கும் உயர்​கல்வி அறக்​கட்​டளை சார்​பில் 10,000 மாணவர்​களுக்கு ரூ.12 கோடி உதவித்​தொகை வழங்கப்பட்டுள்​ள​தாக விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறி​னார். இது தொடர்​பாக வேலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர்…

ஒருநாள் அக்காவின் கணவர் அகமது ஜலாலுதீனுடன் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார் கலாம். அப்போது வானில் பறவைகள் பறந்துகொண்டிருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தவர், ‘இந்தப் பறவைகள் எப்படிப் பறக்கின்றன?’ என்று கேட்டார்.…

‘தூக்கத்தில் காண்பது கனவல்ல; நம்மைத் தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்று சொன்னவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். ’கனவு உலகத்தில் வாழ்ந்தால் நனவுலகம் நழுவிப் போகும்’…

இளையோரின் நேசன்: ‘சமூகத்தைப் புரட்டிப்போடக்கூடிய சக்திவாய்ந்த கருவி கல்வி’ என்றார் கலாம். இதனை அவர் ஆழமாக நம்பியதால்தான் விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராகப் பல உயரிய பொறுப்புகளை வகித்த…

டாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் தேசிய நினைவகம், அவரின் சொந்த ஊரான ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அவர் மறைவுக்குப் பிறகு நிறுவப்பட்டது. இதுதவிர…

என் பெயர் அர்ச்சனா. நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவள். எனது இளநிலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர்…

என் பெயர் சரண்யா. நான் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் படித்து முடித்தேன். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த…

சென்னை: யுஜிசி நெட் தேர்​வு, டிச.31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை கணினிவழி​யில் நடை​பெறுகிறது. உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தித் தேர்​வான யுஜிசி நெட் தேர்வு…

புனே: ம​கா​ராஷ்டி​ரா​வின் புனே நகரை சேர்ந்​தவர் நிதின் எஸ்.தர்​மாவத். அவரது மகன் அங்​குள்ள சிபிஎஸ்இ பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வரு​கிறார். அவர் சமூக வலை​தளத்​தில் அண்​மை​யில்…

சென்னை: ​நானோ அறி​வியல், தொழில்​நுட்​பம் குறித்து இளநிலை, முது​நிலை மாணவர்​கள், ஆசிரியர்​கள், கல்​வி​ யாளர்​களுக்கு ஆன்​லைனில் 2 வார சிறப்பு பயிற்சி அளிக்​கப்​படும் என்று அண்ணா பல்​கலைக்​கழகம்…