Browsing: கல்வி

ஊட்டி: தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.…

சென்னை: தேசிய திறந்​தநிலை பள்ளி திட்​டத்​தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்​கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் கலந்து​ கொள்ள முடி​யுமா என்​பது குறித்து மத்​திய இடைநிலை…

சென்னை: பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.…

சென்னை: இளைஞர்களின் கனவுகளை எட்டுவதற்கான சிறகை தைத்துக் கொடுக்கும் பணியை கலாம் சபா செய்து வருகிறது என்று ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறினார். சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ…

சென்னை: மின்​னணு கழி​வு​களை அறி​வியல் ரீதி​யாக நிர்​வகிப்​ப​தில் கல்​லூரி​கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்​டுமென யுஜிசி உத்​தர​விட்​டுள்​ளது. நம்​நாட்​டில் நிலு​வை​யில் உள்ள கோப்​பு​களை முறை​யாக முடிக்​க​வும், பொது…

சென்னை: மாணவர்​களுக்கு தொழில்​நுட்​பங்​களை பயிற்​று​விப்​ப​தற்​காக பள்​ளி​களில் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்​கள் அமைக்​கும் பணி​களை பள்​ளிக்​கல்​வித் துறை மேற்​கொண்டு வரு​கிறது. தமிழகத்​தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள…

சென்னை: ​முது​நிலை மேலாண்மை படிப்​பு​களில் சேர்​வதற்​கான கேட் நுழைவுத் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் செப்​டம்​பர் 20-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டு உள்​ளது. தேசிய அளவில் முன்​னிலை​யில் உள்ள…

சென்னை: குரூப்-2 தேர்​வுக்​கான 3-வது கட்ட சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்​வு, வரும் 23-ம் தேதி நடை​பெறும் என டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக, டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோ​பால…

சென்னை: கல்​லூரி​கள் இணை​யக் குற்​றங்​கள் மற்​றும் டிஜிட்​டல் பாது​காப்பு தொடர்​பாக, மாணவர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும் என்று யுஜிசி உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்​து, பல்​கலைக்​கழக மானியக் குழு (யுஜிசி)…

சென்னை: டெட் தேர்வெழுத விரும்பும் ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நாடு முழுவதும் பணியில் இருக்கும்…