Browsing: கல்வி

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டயில் நேற்று தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் 76,181…

மதுரை: பொதுப்பணித் துறை பாலம் கட்டுவதால் ஏற்பட்ட தடையால் மதுரை சிந்தாமணியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குளம்போலத் தேங்கியது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள்…

கரூர் அரசு கலைக் கல்லூரி இன்று (ஜூன் 16) வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் உயர்…

எப்​போதும் போல டிஎன்​பிஎஸ்சி தேர்வு மிக நேர்த்​தி​யாக நடந்து முடிந்​துள்​ளது. தேர்​வு​களைத் திறம்பட நடத்​து​வ​தில் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் நிபுணத்​து​வம் மீண்​டும் ஐயமற நிரூபிக்​கப்​பட்டு இருக்​கிறது.…

சென்னை: மத்திய அரசின் கலாச்சார விழிப்புணர்வு தொடர்பான புத்தாக்கப் பயிற்சிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன்,…

சென்னை: குரூப்-4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளில் காலியாக…

சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னையில் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின்…

புதுச்சேரி: நீட் நுழைவுத் தேர்வில் புதுச்சேரி மாணவர்கள் தேர்ச்சி சரிந்துள்ளது. தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளது. எம்பிபிஎஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவம்…

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் சூரியநாராயணன் தேசிய அளவில் 27-வது இடம்…

தஞ்​சாவூர்: தஞ்​சாவூர் சாஸ்த்ரா நிகர்​நிலை பல்​கலைக்​கழகத்​தின் 2025-2026-ம் ஆண்​டுக்​கான பொறி​யியல் சேர்க்​கைக்​கான தரவரிசைப் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. இதில், சாஸ்த்ரா நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகத்​தின் பல்​வேறு பி.டெக். படிப்​பு​களுக்​கான…