சென்னை: கலை பண்பாட்டுத்துறையின் கீழ் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு வண்ணக்கலை, சிற்பக்கலை, விஷுவல்கம் யூனிகேஷன் மற்றும் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில்…
Browsing: கல்வி
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 30) தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று…
சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான (2025 – 26) பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். சென்னை கேலக்ஸி…
சென்னை: என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில்…
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய சிறந்த 10 குறும்படங்களை தொகுத்து பள்ளிகளில் ஒளிபரப்பு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி…
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடைபெற்று வருவதாகவும், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் வகுப்புகளில் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி…
புதுடெல்லி: ஐஐடி திருப்பதி, ஐஐடி பாலக்காடு உட்பட 5 ஐஐடி கல்வி நிறுவனங்களில் புதிதாக 1,300 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து மத்திய கல்வித் துறை மூத்த…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் விண்வெளி வீரர் ஷுபான்ஷு ஷுக்லா பற்றிய பாடங்களை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத…
திருப்பத்தூர் அருகே வகுப்பறைகள் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் புதிய வகுப்பறைகளை கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
பெங்களூரு: கர்நாடகாவில் 10-ம் வகுப்பில் தேர்ச்சிக்கு 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதும் என்று அந்த மாநில அரசு விதிமுறையை மாற்ற திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்வு…