Browsing: கல்வி

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்…

சென்னை: தமிழகத்தில் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 381 அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியின் இணையவழி படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். அனைவருக்கும் ஐஐடி…

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குச் செயற்கை நுண் ணறிவின் (ஏஐ) தாக்கம் முக்கியமான காரணமாகக் கூறப்படும் நிலையில், வேறு சில…

மருத்துவப் படிப்புகளைப் போலவே துணை மருத்துவப் படிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை; வேலை தரக்கூடியவை. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப்…

சென்னை: எஸ்சி அருந்​தி​யர் பிரிவு ஒதுக்​கீட்டு காலி​யிடங்​களை எஸ்சி மாணவர்​களைக் கொண்டு நிரப்ப நடத்​தப்​பட்ட பொறியியல் கலந்​தாய்​வில் 796 பேருக்கு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டது. அதை…

சென்னை: அரசு தேர்​வு​கள் இயக்​குநர் சசிகலா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த ஜூலை மாதம் நடந்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு…

சென்னை: தமிழகத்​தில் 2 ஆசிரியர்​கள் உட்பட தேசிய அளவில் 45 பேர் தேசிய நல்​லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். ஆசிரிய​ராக பணி​யாற்றி குடியரசு தலை​வ​ராக உயர்ந்த டாக்​டர்…

பாளையங்கோட்டை: தமிழகத்தில் மக்கள் தொகை குறைவு, கரோனா காலத்தில் இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர் சேர்க்கை குறைந்து, பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டதாக தமிழக பள்ளி…

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (25.8.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் எதிரில் அமைந்துள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார்.…

சென்னை: ஐக்​கிய நாடு​கள் பொருளா​தார மற்​றும் சமூக கூட்​டமைப்​பால் அங்​கீகரிக்​கப்​பட்ட நிலை​யான வளர்ச்சி கவுன்​சில் சார்பில் 5-வது சர்​வ​தேச இளைஞர் மன்ற மாநாடு, தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில்…