சென்னை: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.7) முதல் விநியோகிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம்…
Browsing: கல்வி
சென்னை: வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டுமென யுஜிசி எச்சரித்துள்ளது. இது…
சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும்…
சென்னை: பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இந்த ஆண்டு முதல்முறையாக இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த…
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கண்ணாலப்பட்டி, பெருமாள் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது மகன் ஸ்ரீராம் (18). மாற்றுத்திறனாளியான இவர் பெரிய கண்ணாலப்பட்டியில்…
கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகளால், பெற்றோர் மற்றும் குழந்தைகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலையை சேர்ந்த பெற்றோர் கூறியதாவது:…
சென்னை: சாட்ஜிபிடி, ஜெமினி ப்ரோ போன்றவற்றை பயன்படுத்தி ஏஐ செயலி உருவாக்கும் பயிற்சி வகுப்பு சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் செயல்பட்டு…
சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்…
சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417…
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலமாக, 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள…