Browsing: கல்வி

புதுடெல்லி: திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கூடுதல் விடுதிகள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய கல்வி அமைச்சகம் ரூ.385.27 கோடி வழங்க ஒப்புதல்…

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்…

சென்னை: பொறி​யியல் பட்​டப் படிப்​பில் புதிய தொழில்​நுட்ப பாடங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும், மாணவர்​கள் ஜப்​பான், ஜெர்​மன், கொரிய மொழிகள் கற்​க​வும் வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் அண்ணா பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்ளது. இது…

சென்னை: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி)…

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்…

சென்னை: தமிழகத்தில் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 381 அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியின் இணையவழி படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். அனைவருக்கும் ஐஐடி…

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குச் செயற்கை நுண் ணறிவின் (ஏஐ) தாக்கம் முக்கியமான காரணமாகக் கூறப்படும் நிலையில், வேறு சில…

மருத்துவப் படிப்புகளைப் போலவே துணை மருத்துவப் படிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை; வேலை தரக்கூடியவை. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப்…

சென்னை: எஸ்சி அருந்​தி​யர் பிரிவு ஒதுக்​கீட்டு காலி​யிடங்​களை எஸ்சி மாணவர்​களைக் கொண்டு நிரப்ப நடத்​தப்​பட்ட பொறியியல் கலந்​தாய்​வில் 796 பேருக்கு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டது. அதை…

சென்னை: அரசு தேர்​வு​கள் இயக்​குநர் சசிகலா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த ஜூலை மாதம் நடந்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு…