Browsing: கல்வி

சென்னை: ‘​மாணவர்​கள் போக்​கு​வரத்து விதி​களை மதிக்க வேண்​டும். விதி மீறலால் உயி​ரிழப்​பு, பொருளா​தார இழப்பு ஏற்படுகிறது’ என்று தோல் ஏற்​றுமதி குழும மேலாண் இயக்​குநர் இரா.செல்​வம் அறி​வுறுத்தி…

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாகும்.…

சென்னை: விஜயதசமி நாளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்தனர். விஜயதசமி தினத்தில் தொடங்கப்படும் செயல்கள் வெற்றிபெறும் என்பது நம்பிக்கை. இந்த…

சென்னை: மத்​திய அரசு நிதி வழங்​கியதைத் தொடர்ந்து தனி​யார் பள்​ளி​களில் இலவச சேர்க்கை மீண்​டும் தொடங்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே சேர்க்​கப்​பட்​ட​வர்​களில் தகு​தி​யான மாணவர்​களை ஆர்​டிஇ ஒதுக்​கீட்​டின்​கீழ் பதிவு செய்​வதற்​காக…

சென்னை: மத்திய அரசால் நிதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களில் தகுதியான மாணவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டின்கீழ் பதிவு செய்வதற்காக…

மீன்வளம் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் மட்டுமல்லா மல் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங் கள் என்று பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள்…

சென்னை: இந்த ஆண்டு முதல், கலை அறி​வியல் கல்​லூரி​களில் இளநிலை படிப்​பு​களில் (பிஏ, பிஎஸ்​சி) சேரு​வதற்​கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்​கள் மற்​றும் இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்கு…

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி…

சென்னை: கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி) சேருவதற்கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 43 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.…

சென்னை: ​திட்​ட​மிட்​டபடி அக்​டோபர் 12-ம் தேதி முதுகலை பட்​ட​தாரி தேர்வு நடை​பெறும் என ஆசிரியர் தேர்வு வாரி​யம் தெரிவித்துள்​ளது. தமிழகத்​தில் உள்ள அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் 1,996 முதுகலை…